தேடல் பெட்டகம்

ஒருபோதும் அஞ்சாதீர்கள்

 



இன்று நாம் ஒவ்வொறுவரும் சாதாரணமாக ஒரு வீ,ஏ,ஓ, அலுவலகத்தில் தொடங்கி

மாவட்ட அரசு அலுவலகம் வரை லஞ்சம் இல்லாமல் எதுவும் இல்லை இதான் இன்றை

பொருமை மிக்க எங்கள் தமிழகத்தின் ஆட்சி செய்கின்றவர்களின் சாதனை

ஆம்

யாராவது எந்த ஊரிலாவது அரசு அதிகாரிகள் தன் அலுவலகத்தில் அல்லது

காவல்நிலையத்தில் லஞ்சம் கொடுக்காமல் இருக்கின்றார்களா அல்லது ஊழலில்

ஊறிப்போன அரசியல்வாதிகள் அரசு அதிகாரிகள் லஞ்சம் வாங்காமல் இருக்கிறார்களா

என்பது எனக்கு சந்தேகம் அப்படி இதுவரை லஞ்சம் வாங்காமல் இருப்பதாக எனக்கு

தெரியவில்லை சரி விசயத்திற்கு வருவேம்



அலைக்கழிப்பிர்க்கு ஒருபோதும் அஞ்சாதீர்கள்


உங்கள் பகுதியில் யாரேனும் லஞ்சம் கேட்டால்

நான் ஏன் லஞ்சம் தரவேண்டும், இதற்கு நீங்கள் பிச்சையை எடுக்கலாமே என திட்டாதீர்கள் மாறாக மிக எளிதாக

புகார் செய்ய சில வழிகள்.

1800 102 5262 என்ற இலவச என்னில் அழைத்து புகார் செய்யலாம்,

காவல் துறைமீது ஊழல் புகார் செய்ய 9840983832 என்ற எண்ணிற்கு குறுஞ்செய்தி வாயிலாக புகார் செய்யலாம்


HEADQUARTERS

The Director,

Vigilance and Anti-Corruption,

Post Box No.487,

NCB 21, P.S.Kumarasamy Raja Salai,

Chennai-600 028

Phone : 044-24612561 (Direct), 044-24615929/24615949, 044-24615989/24954142

Fax : (044) 28293264


SPECIAL INVESTIGATION CELLS

Inspector General of Police,

Special Investigation Cell – I & II,

Vigilance and Anti-Corruption,

Post Box No.487,

NCB 25-A, P.S.Kumarasamy Raja Salai,

Chennai – 600 028

Phone : 044-24616900 (Direct), 044-24615929 / 24615949, 044-24615989 / 24954142

Fax :044-24615556.


The Superintendent of Police,

Special Investigation Cell,

Vigilance and Anti-Corruption,

Post Box No.487,

NCB 27, P.S.Kumarasamy Raja Salai,

Chennai - 600 028

Phone : 044-24610550 (Off.


CENTRAL RANGE

The Superintendent of Police,

Central Range

Vigilance and Anti-Corruption,

Post Box No.487,

NCB 25, P.S.Kumarasamy Raja Salai,

Chennai – 600 028.


Phone: 044- 24954771 (Direct), 044-24615929 / 24615949, 044-24615989 / 24954142



இதில் ஏதேனும் உங்களுக்கு பிரச்சனையா உடனே நீங்க

http://pgportal.gov.in/.


ஒருபோதும் அஞ்சாதீர்கள்

ஒரு குறிப்பிட்ட நிகழ்வு குறித்த ஒன்றுக்கும் மேற்பட்ட புகார்கள் குவியும்போது, அந்த பிரச்சனையின் தாக்கம் கட்டாயம் இந்த புகார்களை கையாள்பவர்களுக்கு  புரியலாம். அதன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று எண்ணி, நடவடிக்கை எடுக்க முற்படலாம். வாய்ப்பு கிடைக்கும் போது ஏன் நாம் சும்மாயிருக்க வேண்டும்? எத்தனையோ மின்னஞ்சல்களை நாம் அனைவருக்கும் அனுப்பி மகிழ்கிறோம். இந்த இணையதளத்தை குறித்த விழிப்புணர்வையும் நாம் எல்லோருக்கும் ஏற்படுத்த வேண்டும். உங்கள் நண்பர்களுக்கு இச்செய்தியை தயவுசெய்து அனுப்புங்கள். ஒருபோதும் அஞ்சாதீர்கள்

Your Image Description